என்னை கொல்ல வந்த தமிழ் இளைஞரை விடுவித்தால் சிறை வாசலில் வரவேற்று தோசை வாங்கிக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைப்பேன்!
என்னை கொலை செய்ய இராணுவ தலைமையகத்திற்கு தற்கொலை குண்டுதாரியை அழைத்து வந்த மொரிஷ் என்பவரை விடுவித்து இந்த நடவடிக்கையை அரசு ஆரம்பிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். அப்படி விடுவிக்கப்பட்டால் வெலிக்கடை சிறைச்சாலையின் வாசலிற்கே சென்று...