மாஸ்க் அணியாமல் கூட்டத்தில் பங்கேற்ற அதிபருக்கு அபராதம்!
பொது நிகழ்ச்சியில் மாஸ்க் போடாத பிரேசில் அதிபர் ஜேர் போல்சனாரோவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா நெருக்கடி காலத்துக்கு மத்தியில் மக்கள் பாதுகாப்பாக முகக்கவசம் அணிந்து, கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், சில...