தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை!
தியாகி திலீபனின் நினைவேந்தலிற்கு யாழ் நீதிவான் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. நல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தில், 24ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு...