நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி கலந்து கொண்ட தேனீர் விருந்தை புறக்கணித்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு!
9வது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வின் தொடக்க நாளான இன்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் கலந்து கொண்ட தேனீர் விருந்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு புறக்கணித்துள்ளது. ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம், இன்று சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால்...