‘நண்பனின் கல்லறைக்கு அருகில் எனது உடலையும் அடக்கம் செய்யுங்கள்’: புலிகளின் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டரின் இறுதி ஆசை!
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறையில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிந்த ஜோர்ஜ் மாஸ்டர் என அழைக்கப்பட்ட வேலுப்பிள்ளை குமார் பஞ்சரத்தினம் மாரடைப்பால் காலமானார். யாழ்ப்பாணம் கோப்பாயிலுள்ள தனியார் முதியோர் இல்லமொன்றில் தனது இறுதிக்காலத்தில் தங்கியிருந்த அவர், அந்த...