இந்துக்களின் சார் தாம் புனித யாத்திரைக்கு அனுமதி ரத்து.;உத்தரகண்ட் அரசு அதிரடி அறிவிப்பு!
கொரோனா நிலைமை மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு சார் தாம் யாத்திரையை இடைநிறுத்த உத்தரகண்ட் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நான்கு கோவில்களின் பூசாரிகள் மட்டுமே சடங்குகள் மற்றும் பூஜைகள்...