பறவை கூட்டை மாஸ்க்காக அணிந்து சென்ற தெலுங்கானா தாத்தா!-வைரலாகும் புகைப்படம்..
மாஸ்க் வாங்க பணம் இல்லாத முதியவர் ஒருவர், அரசு அலுவலகத்திற்கு பென்சன் தொகை வாங்க சென்ற போது, பறவை கூட்டை மாஸ்க்காக அணிந்து சென்றிருக்கிறார். அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவ, வைரலாகி இருக்கிறார்...