முல்லைத்தீவு நீதிபதிக்கு எந்த அச்சுறுத்தலுமில்லை; அமெரிக்காவிலிருந்து விமான டிக்கெட் பதிவு: அரசாங்கத்துக்கு அறிக்கை சமர்ப்பித்தது சிஐடி!
முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் அல்லது வேறு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும், அவர் திடீரென வெளிநாடு செல்வது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று என்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) டிஜிட்டல்...