கிளிநொச்சி சாந்தபுரம் கிராமம் தனிமைப்படுத்தப்பட்டது!
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சாந்தபுரம் கிராமம் இன்று முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டு ள்ளது. கடந்த சில நாட்களில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையினை தொடர்ந்து குறித்த கிராமத்தை...