29.5 C
Jaffna
March 28, 2024

Tag : எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதற்றம்

இலங்கை

எட்டி உதைந்த இராணுவ அதிகாரி கடமைகளிலிருந்து விடுவிப்பு!

Pagetamil
ஏரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமகன் ஒருவரை எட்டி உதைந்து, அட்டூழியத்தில் ஈடுபட்ட லெப்டினன்ட் கேணல் விராஜ் குமாரசிங்கவை விசாரணைகள் முடியும் வரை அனைத்து கடமைகளில் இருந்தும் விடுவித்துள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது....
முக்கியச் செய்திகள்

இது மியான்மரா?; பொதுமக்கள் கொந்தளிப்பு: விசுவமடுவில் நடந்தது என்ன?

Pagetamil
முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடுவிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமக்கள் மீது இராணுவம் கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளது. பொதுமக்கள் மீது கொட்டான்களால் தாக்கியதால் 2 பேரின் கை உடைக்கப்பட்டுள்ளது. 3 இளைஞர்களை அடித்து, காவலரணிற்குள் அடைத்து...