ஊடகவியலாளரை தாக்கிய கிழக்கு பல்கலைகழக ஊழியருக்கு விளக்கமறியல்!
மட்டக்களப்பு வந்தாறுமூலை சந்தைப் பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற பிராந்திய ஊடகவியலாளர் இலட்சுமனன் தேவப்பிரதீபன் (நாராயணன்) என்பவரை தாக்கிய நபரை எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி கட்டளை பிறப்பித்துள்ளார். ஊடகவியலாளரை...