பயங்கரவாதத்தை எந்த வடிவிலும் இந்தியா ஏற்காது; அமெரிக்காவில் இந்திய வெளியுறவு அமைச்சர் திட்டவட்டம்!
இந்தியா பயங்கரவாதத்தை நேரடியாகவே அல்லது இராஜதந்திரம் உள்ளிட்ட வேறு எந்த வடிவத்தில் வந்தாலும் சரி அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறினார். எல்லையில் அமைதியைக் கடைபிடிப்பது தொடர்பான இந்தியா...