இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை: மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
இலங்கையில் இருந்து தமிழகம் வந்தவர்கள் 2019 இல் குடியுரிமை சான்று கேட்டு அளித்த விண்ணப்பங்களின் தற்போதைய நிலை குறித்து மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில்...