மஸ்கெலியாவில் பூசகருக்கு கொரோனா: ஆலயத்திற்கு பூட்டு!
மஸ்கெலியாவில் உள்ள ஒரு இந்து ஆலயமொன்றின் பூசகர் உட்பட நான்கு பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து, ஆலயத்தை தற்காலிகமாக மூடுமாறு அறிவுறுத்தியுள்ளதாக மஸ்கெலியா பொது சுகாதார பரிசோதகர் நரேந்திரன் தெரிவித்தார். ஆலயத்தில்...