உயிர்த்த ஞாயிறு: அநுரகுமாரவையும் விசாரிப்போம்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலாளிகள் முகமது இல்ஹாம் மற்றும் முகமது இன்சாஃப் ஆகியோரின் தந்தைக்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கியமை தொடர்பில் ஜேவிபியின் தலைவர் அநுரகுமார திசநாயக்கவிடமும் விசாரணை மேற்கொள்ளப்படும் என பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர...