அம்பாந்தோட்டை மாவட்டத்தை சேர்ந்த பிரபல அரசியல் குடும்பமான ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த யாரும், 2024 பொதுத்தேர்தலில் போட்டியிடுவதில்லையென தீர்மானித்துள்ளனர். இலங்கை அரசியல் வரலாற்றில் கடந்த 88 வருடங்களில், ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த யாருமே...
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக இன்றிலிருந்து (10ஆம் திகதி) அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாளை...
ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்னாண்டோ மேயர் பதவியில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.
இன்று காலை ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது, ஹம்பாந்தோட்டை மாநகர சபையின்...