கரும்புலிகள் தினத்தில் குண்டு வெடிக்குமா?: மிரட்டல் கடிதத்தின் பின்னணியை வெளியிட கோருகிறார் அனுர!
வெடிகுண்டு மிரட்டல் தொடர்பிலான கடிதம் குறித்து, ஜே.வி.பியின் தலைவரும் எம்.பியுமான அனுரகுமார திஸாநாயக்க, கொழும்பில் இன்று (04) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது கேள்வியெழுப்பினர். அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அனுரகுமார திஸாநாயக்க, ஜூலை...