கொரோனாவால் உயிரிழந்த டாக்டருக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கிய மு.க.ஸ்டாலின்
சென்னை கோட்டையில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார். அதன் பிறகு சிறப்பாக பணியாற்றிய பல்வேறு தரப்பினருக்கு விருதுகளை வழங்கினார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக சிறப்பு மிகு பேராசிரியர்...