இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக பொய்யான தகவல்களை வழங்கியமை தொடர்பில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு...
சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை நியமிக்கும் யோசனைக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுடன் இணைந்து ஜனாதிபதி மற்றும் பிரதமரை...
நாடாளுமன்றத்தில் அரச தரப்பு பெரும்பான்மையை இழக்கும் அபாயம் ஏற்படும் சாத்தியமுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாராளுமன்றத்தை ஒத்திவைக்கவோ அல்லது இடைநிறுத்தவோ அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரச தரப்பை மேற்கோளிட்டு சிங்களஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புத்தாண்டு விடுமுறையை அடிப்படையாகக்...
பஷில் ராஜபக்சவின் நடவடிக்கைகளை அனுமதித்தால் நாமல் ராஜபக்ஷவிற்கு அரசியல் எதிர்காலம் இருக்காது. எனினும், இலங்கையில் இனி குடும்ப ஆட்சி இருக்காது. இத்துடன் அந்த யுகம் முடிந்து விடும். ஜனாதிபதி, பிரதமரை நெருக்கடிக்குள் தள்ளியே...
ராஜபக்ச குடும்பத்திற்கு இனி ஒருபோதும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நியூஸ் ஃபெர்ஸ்ட்டுக்கு வழங்கிய நேர்காணலின் போது, பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்ச, ராஜபக்ச அணியுடன் இணைந்து மீண்டும் ஒருபோதும்...