கார் கதவு திறக்கப்படாமல் அதிக நேரம் மூச்சு திணறல் ஏற்பட்டு தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கனடாவில் காரின் கதவு திறக்கப்படாமல் அதிக நேரம் காரினுள்ளே இருந்த காரணத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக...
சிற்றி வன்பொருள் வர்த்தக நிறுவன உரிமையாளர், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தனது நிறுவனத்துக்கும் வியாபாரத்துக்கும் அவகீர்த்தி ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று (04.01.2025) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரிமையாளர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
65 வருடங்களாக...
வவுனியா சேமமேடு குளத்தின் வான்பகுதியில் இருந்து அரச ஊழியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வன ஜீவராசிகளின் திணைக்களத்தினால் அமைக்கப்பட்டுள்ள யானை வேலிகளை பராமரிக்கும் பணி செய்கின்ற குறித்த இளைஞர் 14.12.2024 சனிக்கிழமை குளத்தின் ஆற்றுப்...
வவுனியா, பேராறு அணையின் கீழ் பகுதியில் வசிப்பவர்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு இன்று அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக தாழ் நிலங்களில் வெள்ள...
நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் இலங்கை தமிழ் அரசு கட்சி 8 ஆசனங்களை கைப்பற்றி, தனிப்பெரும் தமிழ் கட்சியென்ற அடையாளத்தை உறுதி செய்துள்ளது. நாடளவிய ரீதியில், தேசிய மக்கள் சக்தியின்...