கண்டியிலிருந்து வளைகாப்பு செய்ய யாழ் வந்த இளம் கர்ப்பிணிக்கும் கொரோனா!
தென்மராட்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர். தாயார், மகன், மகள்கள் இருவர் என நான்கு பேர் தொற்றிற்குள்ளாகி சில தினங்களின் முன்னர் அனைவரும் சிகிச்சை...