Tag : வர்த்தமானி

இலங்கை

நீர்க்கட்டண உயர்வு வர்த்தமானி

Pagetamil
செப்டெம்பர் 01ஆம் திகதி முதல் நீர்க் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது. வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வீட்டுப்பாவளை நீர் கட்டண உயர்வு ஒப்பீடுளு யூனிட் 00-05 : யூனிட் பயன்பாட்டுக் கட்டணம் ரூ.8ல் இருந்து ரூ.20 ஆக...
இலங்கை

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளின் அதிகூடிய சில்லறை விலை: வர்த்தமானி

Pagetamil
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் முட்டைக்கான அதிகூடிய சில்லறை விலையை பிரகடனப்படுத்தி நுகர்வோர் விவகார அதிகார சபையினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி வெள்ளை முட்டை ரூ 43, பழுப்பு முட்டை...
முக்கியச் செய்திகள்

தேசியப்பட்டியல் எம்.பியானார் ரணில்: வர்த்தமானி வெளியானது!

Pagetamil
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, அந்த கட்சியின் தலைவர் ரனில் விக்கிரமசிங்கவின் பெயர் குறிப்பிட்டு வர்த்தமானி வெளியாகியுள்ளது. தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் இன்று கூடிய பின்னர், இதற்கான அறிவித்தல் அரச அச்சு...
இலங்கை

ரணிலின் தேசியப்பட்டியல்: இன்று வர்த்தமானி!

Pagetamil
ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பெயரிட்டு, தேர்தல் திணைக்களத்தினால் இன்று அதிவிசேட வர்த்தமானி வெளியாகுமென தெரிகிறது. கட்சியின் தேசியப்பட்டில் நியமனத்திற்கு ரணில் விக்கிரமசிங்க பெயரிடப்பட்டுள்ளதாக, கட்சியின்...
முக்கியச் செய்திகள்

யாழ் பல்கலைகழக வவுனியா வளாகம், பல்கலைகழகமாக பிரகடனம்!

Pagetamil
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், ‘இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்’ என அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் கையொப்பத்துடன், இதுதொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (08) வெளியிடப்பட்டுள்ளது....
முக்கியச் செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதாகுபவர்கள் ரி.ஐ.டியினாலேயே தடுத்து வைக்கப்படுவார்கள்: வர்த்தமானி வெளியானது!

Pagetamil
பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் தடுத்து வைக்கப்படும் இடமாக, பயங்கரவாத தடுப்பு புலனாய்வு பிரிவை பெயரிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள், அவர்களின்...
முக்கியச் செய்திகள்

கொழும்பு துறைமுக பொருளாதா ஆணைக்குழு ஜனாதிபதி செயலகத்தின் கீழ்!

Pagetamil
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு ஜனாதிபதி செயலகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. துறைமுக நகர ஆணைக்குழுவை ஜனாதிபதி செயலகத்தின் கீழ் கொண்டு வரும் ஒரு அசாதாரண வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ வெளியிட்டார்....
முக்கியச் செய்திகள்

பல புலம்பெயர் தமிழ் அமைப்புக்களிற்கும், தமிழர்களிற்கும் தடை: கோட்டா அரசு அதிரடி நடவடிக்கை!

Pagetamil
பயங்கரவாதத்திற்கு துணை புரிந்ததாக தெரிவிக்கப்படும், 7 அமைப்புகள் மற்றும் 388 தனிநபர்களின் பெயர்களை உள்ளடக்கிய அதி விசேட வர்த்தமானியொன்றை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. பெப்ரவரி 25 திகதியிடப்பட்ட குறித்த வர்த்தமானியினை, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்...
இலங்கை

சம்பள அதிகரிப்பு வர்த்தமானிக்கு எதிரான மனு 26 ஆம் திகதி பரிசீலனைக்கு

Pagetamil
தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா நாளாந்த சம்பள அதிகரிப்பு வர்த்தமானிக்கு எதிரான மனு 26 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. தேயிலை மற்றும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக...
முக்கியச் செய்திகள்

1000 ரூபா வர்த்தமானியை இரத்து செய்ய கோரி மனு தாக்கல்!

Pagetamil
ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பிற்கான வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்ய வேண்டுமென கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அக்கரப்பத்தன தோட்ட நிறுவனம், எல்பிட்டிய தோட்ட நிறுவனம் உள்ளிட்ட 20 பெருந்தோட்ட...
error: Alert: Content is protected !!