யாழ் மாவட்டத்தில் இன்று 21 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். வடமாகாணத்தில் 26 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
இன்று வட மாகாணத்தில் 382 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 26...
ஊடக அமைச்சின் கீழ் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய அபிவிருத்திக்கான ஊடக நிலையத்தின் செயற்பாடுகளை விரிவுபடுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் வெகுசன ஊடகத்துறை அமைச்சர கெஹெலிய ரம்புக்வெல அவர்களின் பங்குபற்றுதலுடன் வடமாகாண ஆளுநர் பீ....
இன்று வடமாகாணத்தில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இன்று வட மாகாணத்தில் 485 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் யாழ் மாவட்டத்தில் 04 பேர், மன்னார் மாவட்டத்தில் 02, முல்லைத்தீவு மாவட்டத்தில்...
நாளை (11) அனுட்டிக்கப்படும் சிவராத்திரி வழிபாடுகளில் ஆலயங்களில் அதிகபட்சமாக 50 பேரையே அனுமதிக்க வேண்டுமென வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
நாளை வருடாந்த சிவராத்திரி நாள்...
வடக்கு மாகாணத்தில் மேலும் 6 பேருக்கு கோரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 442 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 6 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை...