ரஷ்யாவின் கிழக்கு பகுதியான கம்சட்கா தீபகற்பத்தில் 8.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ரஷ்யாவின் குரில் தீவுகள் மற்றும் ஜப்பானின் வடக்கு தீவு பகுதியான ஹொக்கைடோவில் சுனாமி பேரலைகள் கரையை...
எதிர்வரும் சில நாட்களில் வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான வளிமண்டல நிலைமைகள் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடமத்திய,...
செவ்வாய்க்கிழமை வடக்கு புர்கினா பாசோவில் உள்ள ஒரு இராணுவத் தளத்தின் மீது ஆயுதமேந்திய குழு நடத்திய தாக்குதலில் சுமார் 50 வீரர்கள் கொல்லப்பட்டதாக ஒரு சமூகத் தலைவர் மற்றும் குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளனர்.
மேற்கு...
இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைக்கு உள்நாட்டு விசாரணை நீதியை பெற்றுத்தராது எனவே சர்வதேச விசாரணை பொறிமுறை ஒன்றை உருவாக்க வலியுறுத்தி கிளிநொச்சி கரைச்சி, பளை, பூநகரி பிரதேசசபைகளின்...
கறுப்பு யூலை பேரவலத்தை நினைவுகூர்ந்தும் மற்றும் வடக்கு கிழக்கில் நிகழ்த்தப்பட்ட மனித படுகொலைகளுக்கு செம்மணி புதைகுழிக்கும் சர்வதேச நீதிவேண்டி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று திங்கட்கிழமை (28) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட...