வடமாகாண தொற்றுநோய் வைத்தியசாலை முறைகேடுகள்: புலன் விசாரணையில் உறுதி!
வடக்கு மாகாண தொற்று நோய் வைத்தியசாலையில் இடம்பெற்ற முறைகேடுகள் தாபன விதிக்கோவையின் முதலாவது அட்டவணையின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாக ஆரம்ப புலன் விசாரணைக் குழு கண்டறிந்துள்ளது கிளிநொச்சியில் உள்ள வடமாகாண தொற்றுநோய் வைத்தியசாலையோடு தொடர்புபட்ட...