Pagetamil

Tag : வடக்கு கிழக்கு ஆயர் மன்றம்

இலங்கை

மே 18; இனப்படுகொலையை நினைவுகூர்ந்து செப நாளாக அனுட்டிப்போம்: வடக்கு, கிழக்கு ஆயர் மன்றம் அழைப்பு!

Pagetamil
போரில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி கேட்டுப் போராடும் மக்களோடு இணைந்து வடக்கு-கிழக்கு ஆயர்களாகிய நாம் மே 18ம் திகதியை இனப்படுகொலையை நினைவுகூரும் நாளாகவும் செப நாளாகவும் அனுசரிக்கும்படியாக தமிழ் மக்கள் அனைவரையும் வினயமாகக் கேட்டுக்கொள்கிறோம்....