யாழில் பார்வைக்குறைபாடுடன் மனவிரக்தியடைந்த வயோதிபப் பெண் உயிர்மாய்ப்பு
யாழ்ப்பாணம், குளப்பிட்டி வீதியைச் சேர்ந்த பார்வைக்குறைபாடுடைய 80 வயதுடைய ஓய்வு பெற்ற ஆசிரியை ராஜசுந்தரம் கமலாதேவி நேற்று (03) மாலை தவறான முடிவெடுத்து வீட்டு கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். கண்பார்வை குறைபாடு காரணமாக மனவிரக்தியடைந்திருந்த...