29.3 C
Jaffna
March 29, 2024

Tag : யாழ் மாவட்டம்

இலங்கை

யாழில் ஒரு கிராமத்தில் 51 கொரோனா நோயாளிகள்!

Pagetamil
யாழ் மாவட்டத்தில், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள பாற்பண்ணை கிராமத்தில் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அங்கு அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி பொதுச்சந்தை வர்த்தகர்கள், தொடர்பிலிருந்தவர்கள்...
இலங்கை

யாழ்ப்பாணம்தான் முதலிடம்!

Pagetamil
இலங்கையில் நேற்று பதிவான கொரோனா தொற்றாளர்களில் யாழ் மாவட்டத்திலேயே நேற்று அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ் மாவட்டத்திலிருந்து நேற்று 88 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணி...
இலங்கை

யாழில் தொற்று அதிகரித்தால் முடக்க வேண்டி வரலாம்; தொற்றை கட்டுப்படுத்துவது பொதுமக்களின் கையில்: யாழ் அரச அதிபர்!

Pagetamil
யாழ்ப்பாணத்தில் மீண்டும் முடக்க நிலை ஏற்படாதிருக்க பொதுமக்கள் சுகாதார பிரிவினருக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் தற்போது கொரோனா அதிகரித்துவரும்...
முக்கியச் செய்திகள்

யாழில் அதிகரிக்கும் கொரோனா பரவல்: இன்று 33 பேருக்கு தொற்று!

Pagetamil
வடக்கு மாகாணத்தில் இன்று (24) மேலும் 44 பேருக்கு கோரோனா தொற்று உறுதியானது. அவர்களில் 24 பேர் திருநெல்வேலி சந்தைத் தொகுதி வியாபாரிகளாவர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பபாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆய்வுகூடங்களில்...
முக்கியச் செய்திகள்

யாழில் இன்று 22 பேருக்கு கொரோனா தொற்று!

Pagetamil
யாழ் மாவட்டத்தில் இன்று 22 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 382 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இதில், காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8...
இலங்கை

யாழில் அரசியல்மயப்பட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து குழப்பம்: அங்கஜன் தரப்பில் அடாவடி தொடர்கிறது!

Pagetamil
அரசாங்கத்தின் 332 கிராமிய விளையாட்டு மைதானங்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு தவிசாளர் தியாகராஜா நிரோஸ் உள்ளிட்ட பிரதேச சபையின் உறுப்பினர்கள் சென்ற நிலையில், நிகழ்வினை மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவர் சார்ந்தவர்கள் அரசின் திட்டமொன்றை...
இலங்கை

யாழில் 955 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!

Pagetamil
யாழ்.மாவட்டத்தில் தற்போது 487 குடும்பங்களை சேர்ந்த 955 நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். தற்போதய கொரோனா நிலைமைகள் குறித்து இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...