யாழ் மாவட்ட நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 6 ஆக குறைந்துள்ளது.
2020 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் அடிப்படையில், வாக்காளர்களால் தெரிவு செய்யப்படக் கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க, நேற்று தேர்தல்கள் ஆணைக்குழு...
யாழ் நாவற்குழி கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் இன்றைய தினம் திறந்துவைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
யாழ் மாவட்டத்திற்கு செயலகத்திற்கு சொந்தமான நெல் களஞ்சியத்தில் தற்போது யாழ் மாவட்டத்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றாளர்களை பராமரிக்கவென...
யாழ் மாவட்ட பொதுமக்களுக்கு வழங்க அரசாங்கத்தினால் முதற்கட்டமாக வழங்கப்பட்ட 50ஆயிரம் தடுப்பூசிகள் இன்று மதியத்துடன் நிறைவடைந்துள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு முதற்கட்டமாக வழங்கப்பட்ட தடுப்பூசிகள் இன்றுடன் நிறைவடைந்ததாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன்...
யாழ் மாவட்டத்தில் நாளை 11 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கவுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நாளை தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை...
தற்போதைய நிலையில் யாழ் மாவட்டத்தை முடக்கும் தீர்மானம் இல்லை என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.
இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் தற்போதையகொரோனா நிலைமைகள் தொடர்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது...