யாழ்ப்பாணம் கோம்பயன்மணலில் மருத்துவ எரியூட்டி தொடர்பாக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் - கோம்பயன்மணல் இந்து மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ எரியூட்டியால் தமக்கு கடும் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்து அப்பகுதி மக்கள்...
இலங்கை தமிழ் அரசுக் கூட்டமைப்பின் தலைவரும் அரசியல் மூத்த தலைவருமான திரு. மாவை சேனாதிராஜா அவர்கள் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இன்று...
ஆவரங்கால் பகுதியில் நேற்று (22) நிகழ்ந்த வாகன விபத்தில் இரு பிள்ளைகளின் தந்தையான 32 வயதுடைய இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்தவராக அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த உதயநாதன் விதுஷன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவ்விபத்தில் உயிரிழந்த...
வல்வெட்டித்துறை பொலிஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நபர் நேற்று சனிக்கிழமை பருத்தித்துறை நகர் பகுதியில் மது போதையில் நின்ற...
யாழில் தொடர்ந்து நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் நேற்றைய தினம் (26) யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
கைதடி மேற்கு, கைதடி பகுதியைச் சேர்ந்த நாகரத்தினம் தனுசன் என்ற 34 வயதுடைய இரண்டு...