மூதூர், கிளிவெட்டி, குமாரபுரம் படுகொலையின் 29வது ஆண்டு நினைவு தினம் இன்று (11) செவ்வாய்க்கிழமை குமாரபுரத்தில் மிகவும் உணர்வுபூர்வமான முறையில் அனுஷ்டிக்கப்பட்டது.
குமாரபுரம் கிராம மக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வின் போது, படுகொலை...
மூதூர் - கங்குவேலி அகத்தியர் கலை மாமன்றத்தின் ஏற்பாட்டில் இன்று (01) சனிக்கிழமை காலை கங்குவேலி கிராமத்தில் உழவர் தின நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகள், இந்து மதகுருமார்கள்,...
திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், மாவட்ட விசேட தேவையுடையவர்களுக்கான வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகள் இன்று (30) திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் தலைமையில்...
திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் களப்புக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவரொருவர் காணாமல் போயிருந்த நிலையில் இன்று திங்கட்கிழமை (27) காலை பிரதேச மீனவர்களால் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று...
மூதூர் கடலில் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் நிகழ்ந்த படகு விபத்துக்கு இன்றுடன் மூன்று தசாப்தங்கள் நிறைவை கண்டுள்ளது. 1993 ஜனவரி 25ம் திகதி திருகோணமலை துறைமுகத்திலிருந்து மூதூர் துறைமுகத்தை நோக்கி மாலை 3:05...