விபத்தில் கிராம சேவகரும், மனைவியும் உயிரிழப்பு: நடந்தது என்ன?
கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்து தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து சம்பவத்தில் கிராம சேவகரும், அவரது மனைவியும் பலியாகினர். நேற்று இரவு யாழ்- மன்னார்...