26.2 C
Jaffna
February 17, 2025
Pagetamil

Tag : முள்ளிவாய்க்கால் நினைவு தூபி

இலங்கை

யாழ் பல்கலைகழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி விவகாரம்: முகநூலில் பதிவிட்டவருக்கு எதிராக பேராசிரியர்கள் இருவர் முறைப்பாடு!

Pagetamil
யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பாக முகநூலில் போடப்பட்ட பதிவு தொடர்பாக நபரொருவருக்கு எதிராக பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி தற்பொழுது கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில்...
இலங்கை

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி நிர்மாணிக்க வேண்டிய அவசியம் என்ன?: யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கேட்கிறது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு

Pagetamil
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை நிர்மாணிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கமளிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல்கள் பற்றிய சாற்றுதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கோரி இருக்கிறது. முள்ளிவாய்க்கால்...
முக்கியச் செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைப்பு: 13 தமிழ் எம்.பிக்களின் கையெழுத்துடன் ஐ.நாவிற்கு கடிதம்; முன்னணி முரண்டு பிடித்தது!

Pagetamil
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிப்பு தொடர்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஏற்பாட்டில், தமிழ் அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு, ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தமிழ் தேசிய...
இலங்கை

நினைவுத்தூபியையே அனுமதிக்காத இனஒடுக்குமுறை அரசு: த.சித்தார்த்தன் கண்டனம்!

Pagetamil
இந்த அரசின் செயற்பாடுகள் எதிர்பார்த்ததுதான். எனினும், இவ்வளவு தூரம் இனஒடுக்குமுறையை மேற்கொள்வது கண்டிக்கத்தக்க விடயம். உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியை இடிப்பதன் மூலம், தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இனஒடுக்குமுறையின் பரிமாணத்தை உலகிற்கு அவர்களாக...
இலங்கை

தூபியை உடைத்தது தமிழர்களின் இதயங்களை உடைத்தமைக்கு சமனானது: சீறுகிறார் சிறிதரன்!

Pagetamil
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்தழித்தது தமிழ் மக்களுடைய இதயங்களை அடித்து நொறுக்கியதற்கு சமனான செயலாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கண்டனம். இன்று யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு...
முக்கியச் செய்திகள்

முள்ளிவாய்க்கால் புதிய நினைவுக்கல்: தயாரிப்பு முதல் காணாமல் போனது வரை!

Pagetamil
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நேற்று முன்தினம் (12)  இரவு அடித்து உடைக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவை அங்கிருந்து அப்புறப்படுத்திய பின்னர், இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் அந்த பகுதி கொண்டு வரப்பட்ட பின்னர் இந்த காட்டுமிராண்டித்தனம் இடம்பெற்றது....
இலங்கை

தூபியை உடைத்தது படையினர்தான்: அடித்துச் சொன்னார் அடைக்கலநாதன்!

Pagetamil
எங்கள் பங்குத் தந்தையர்கள் நேற்று நினைவுச் சின்னத்தினை நாட்டுவதற்காக வந்தபோது படையினர் குவிக்கப்பட்டு அதனை செய்யவேண்டாம் என பொலீசார் அறிவித்துள்ளார்கள். அதன் பின்னர் நினைவுத்தூபி உடைக்கப்பட்டுள்ளது. ஆகவே படையினர் அந்த நினைவுத்தூபியினை உடைத்துள்ளார்கள் என்பதை...
இலங்கை

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைப்பு: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

Pagetamil
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாட்டு குழு சார்பில் இன்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. கரைத்துறைப்பற்று பிரதேசசபையின் அனுமதியுடன், முள்ளிவாய்க்கால் நினைத்தூபியில் புதிய நினைவுக்கல்...
முக்கியச் செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அடித்துடைப்பு; நினைவுக்கல்லும் களவு: படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்ட பின்னர் காட்டுமிராண்டித்தனம்!

Pagetamil
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் ulla நினைவு முற்றத்தில் உள்ள நினைவுத்தூபி இன்று அதிகாலை (13) அடித்து நொறுக்கப்பட்டுள்ளதோடு நடுகை செய்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த பாரிய நினைவுக்கல்லும் இரவோடு இரவாக காணாமல்...
முக்கியச் செய்திகள்

‘அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கினால் இதுதான் நடக்கும்’: முள்ளிவாய்க்கால் அஞ்சலிக்கு அனுமதியா?; டக்ளஸ் சொன்ன பதில்!

Pagetamil
அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கினால் இதுதான் நடக்கும். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை அரசு தடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும்...