முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்தழித்தது தமிழ் மக்களுடைய இதயங்களை அடித்து நொறுக்கியதற்கு சமனான செயலாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கண்டனம்.
இன்று யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு...
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நேற்று முன்தினம் (12) இரவு அடித்து உடைக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவை அங்கிருந்து அப்புறப்படுத்திய பின்னர், இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் அந்த பகுதி கொண்டு வரப்பட்ட பின்னர் இந்த காட்டுமிராண்டித்தனம்...
எங்கள் பங்குத் தந்தையர்கள் நேற்று நினைவுச் சின்னத்தினை நாட்டுவதற்காக வந்தபோது படையினர் குவிக்கப்பட்டு அதனை செய்யவேண்டாம் என பொலீசார் அறிவித்துள்ளார்கள். அதன் பின்னர் நினைவுத்தூபி உடைக்கப்பட்டுள்ளது. ஆகவே படையினர் அந்த நினைவுத்தூபியினை உடைத்துள்ளார்கள்...
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாட்டு குழு சார்பில் இன்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
கரைத்துறைப்பற்று பிரதேசசபையின் அனுமதியுடன், முள்ளிவாய்க்கால் நினைத்தூபியில் புதிய நினைவுக்கல் நாட்டும்...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் ulla நினைவு முற்றத்தில் உள்ள நினைவுத்தூபி இன்று அதிகாலை (13) அடித்து நொறுக்கப்பட்டுள்ளதோடு நடுகை செய்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த பாரிய நினைவுக்கல்லும் இரவோடு இரவாக...