UPDATE: கொள்ளையர்கள் கொடூரம்; முதியவர் கொலை; அல்லாரையில் நடந்தது என்ன?
தென்மராட்சி, அல்லாரை வீதியில் கொள்ளையடிக்க வந்த கொடூர கும்பலால் முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 12.30மணியளவில் இந்த கொலை சம்பவம் நடந்தது. அல்லாரை வீதி, மீசாலை என்ற முகவரியில் முதிய தம்பதியொன்று...