பதியதலாவ மரங்கல பகுதியில் நேற்று (23) அதிகாலை வீட்டிற்குள் நுழைந்த காதலன், வீட்டில் இருந்த தனது 22 வயது காதலியின் கழுத்தை அறுத்து, அவரது தாயையும் தந்தையையும் பலத்த காயப்படுத்தி, பின்னர் தனது...
நீர்கொழும்பு தமிழ் யுவதியை பல வருடங்களாக மிரட்டி வல்லுறவு கொண்டதாக சந்தேகிக்கப்படும் சுற்றுலா விடுதியின் உரிமையாளரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் (17) அவர் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது, நீதிபதி என்.எல்.மஹாவத்த,...
தமிழ் யுவதியொருவர் தற்கொலை செய்த விவகாரத்தில் நீர்கொழும்பில் விடுதி உரிமையாளர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யுவதியுடன் நெருக்கமாக இருந்து வீடியோ படம் பிடித்து அவரை மிரட்டி பணம் பறித்ததாக உரிமையாளர் மீது...