மின் கட்டணம் அதிகரித்தால் யாரும் முறையிடாவிட்டாலும் தலையிடுவோம்: மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடி!
பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால், அது தொடர்பில் முறைப்பாடு இன்றி தலையிடத் தயார் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடிகளால் ஏற்கனவே சிரமத்திற்குள்ளாகி...