மாணவிகளிற்கு பாலியல் தொல்லை: முல்லைத்தீவு ஆசிரியரின் விளக்கமறியல் நீடிப்பு!
முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்றக் குற்றச்சாட்டில், முல்லைத்தீவு பொலிஸாரால் கைதான ஆசிரியரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நகரிலுள்ள கிறிஸ்தவ மகளிர் பாடசாலையொன்றின் ஆசிரியர், கடந்த டிசம்பர் 24ஆம் திகதி கைது...