வைத்தியசாலை பறிப்பை தடுத்து நிறுத்துங்கள்: வடக்கு ஆளுனருக்கு அவைத்தலைவர் கடிதம்!
மாகாண நிர்வாகத்திற்குட்பட்ட வைத்தியசாலைகளை மத்திய அரசு பிடுங்கியெடுப்பது அரசியலமைப்பிற்கு முரணானது என்பதை, வடக்கு ஆளுனருக்கு கடிதம் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார் வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம். மாகாண வைத்தியசாலைகளை மேலும் வினைத்திறனாக்க மத்திய அரசு முயற்சித்தால், அதற்கான...