பிரதமர் மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் 19ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகிறார்.
இதன்போது, யாழில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகளில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.
நாவற்குழி, ஆரியகுளம், கந்தரோடை, நயினாதீவு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகளில் வழிபாடுகள் மேற்கொள்வார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வங்கிக் கணக்கிலிருந்து 40 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது.
பிரதமருக்கு நெருக்கமான அதிகாரி ஒருவர் கடந்த 6 வருடங்களாக பிரதமருக்கு சொந்தமான அரச வங்கியொன்றில் உள்ள கணக்கிலிருந்து கிட்டத்தட்ட 40...
இந்தியா சென்றுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் குடும்பத்தினர் இன்று (24) திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
நேற்று சென்ற பிரதமர் மகிந்த ராஜபக்ச திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில்...
பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று திருப்பதிக்கு செல்கிறார்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச, திருப்பதி வெங்கடாசலபதி பக்தர். அவ்வப்போது இங்கு வந்து வழிபடுவது அவரது வழக்கம்.
அந்தவகையில் திருப்பதி கோவிலுக்கு 2 நாள் பயணமாக இன்று (வியாழக்கிழமை)...
வடக்கின் அப்பாவி பிள்ளைகள், தாய், தந்தையர், அச்சமடைந்த மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி போராடிய காட்டுமிராண்டித்தனமான குழுவிற்கு எதிராகவே அவர்ககள் போராடினார்கள். அம்மக்களை காப்பாற்றி பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடுவதே எங்கள் நோக்கமாக இருந்தது....