இலங்கை-இந்தியா இணைப்பு பாலம்: நவீனத்துவத்தின் தொடக்கம்
“இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் பாலம் அமைக்கப்படுவது முக்கியமானதாகும். இதன் மூலம் இலங்கை பல நன்மைகளைப் பெறும்,” என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஷ்ணன் கூறினார். இதன்போது, மேலும் தெரிவித்த இவர், பாரதியார்...