மருதனார்மடம் ஆஞ்சநேயரின் ஜெயந்தி இலட்சார்ச்சனைத் திருவிழா இரதோற்சவம்
யாழ்ப்பாணம் – மருதனார் மடம் ஆஞ்சநேய ஆலயத்தின் ஜெயந்தி இலட்சார்ச்சனைத் திருவிழாவின் இரதோற்சவம் இன்று இடம்பெற்றது. கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயருக்கும், விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு விஷேட அபிஷேசக, ஆராதனைகள் என்பன...