மரணதண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி கையொப்பமிட மாட்டார்!
மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான் கையொப்பமிடப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (31) சட்டமா அதிபர் ஊடாக உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் நால்வரின்...