போதைப் பொருள் கடத்தல் குறறச்சாட்டில் கைது செய்யப்பட்டு, கடந்த 10 வருடங்களிற்கும்மேலாக சிங்கப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மலேசிய தமிழரான நாகேந்திரன் தர்மலிங்கம் இன்று (27) காலையில் தூக்கிலிடப்பட்டுள்ளார்.
நாகேந்திரன் தர்மலிங்கத்தின் தாயார் அவரது மரண...
போதைப்பொருள் கடத்திய வழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கும் மலேசியரான நாகேந்திரன் கே.தர்மலிங்கத்துக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நாளை புதன்கிழமை (10) அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்குத் தொற்று உறுதியானதாக...
புற்றுநோய் மூலப்பொருட்களுடன் தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்தவர்கள் கொலை முயற்சிக்கு முயற்சித்துள்ளார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக திசகுட்டி ஆராச்சி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த குற்றச்செயலுடன் தொடர்புடையவர்களிற்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த...