மன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சம் அடையாளம் காணப்பட்டது!
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, கரிசல் காட்டுப் பகுதியில் கடந்த 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மன்னார்...