26.3 C
Jaffna
March 23, 2023

Tag : மனோ கணேசன்

முக்கியச் செய்திகள்

இது பொதுமக்கள் பாதுகாப்பு சட்டமல்ல; ராஜபக்‌ஷ குடும்ப பாதுகாப்பு சட்டம்; மக்கள் நிராகரிப்பார்கள்: மனோ எம்.பி!

Pagetamil
தற்போது அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது பொதுமக்கள் பாதுகாப்பு சட்டமல்ல. அது ராஜபக்‌ஷக்கள் பாதுகாப்பு சட்டமென்பதை சுட்டிக்காட்டியுள்ளார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன். இன்று (2) கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்...
இலங்கை

மனோ கணேசனுக்கு கொரோனா தொற்று!

Pagetamil
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கு கொவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அன்டிஜன் பரிசோதனையின் மூலம் தனக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மனோ கணேசன் இன்று (17)...
முக்கியச் செய்திகள்

மதுபோதையில் நுழைந்து துப்பாக்கியை லோட் செய்தார்; தற்போது இரண்டு கைதிகள் ‘தயார்ப்படுத்தப்படுகிறார்கள்’?: கைதிகளை சந்தித்த பின் மனோ கணேசன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்!

Pagetamil
அநுராதபுரம் சிறைச்சாலையில் லொஹான் ரத்வத்தை துப்பாக்கியை லோட் செய்து தமிழ் அரசியல் கைதிகள் மீது அடாவடித்தனம் பிரயோகிக்கப்பட்டது உண்மையே என வெளிப்படுத்தியுள்ளார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன். இன்று (18) அநுராதபுரம்...
இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னாலுள்ள உறங்கும் உண்மை: மனோ கணேசன் எம்.பி வெளியிடும் தகவல்!

Pagetamil
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் பற்றி தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அந்த பதிவு வருமாறு- முஸ்லிம் மக்களுக்கு எதிராக, சிங்கள மக்களை தூண்ட...
இலங்கை

கொரோனாவால் குட்டி மோடி ஆகி விட்டார் கோட்டா!

Pagetamil
நாட்டை மூன்று வாரம் மூடி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 20,000 வழங்குங்கள். இதுவரை, ஆறு நாடுகளில் உள்ள கொரோனா கிருமிகள் இங்கே வந்து சேர்ந்துள்ளன. ஆகவே இன்று கர்ப்பிணி தாய்மார்களும், பச்சை பாலகர்களும் சாகிறார்கள்....
இலங்கை

இனியும் இனப்படுகொலை என கரித்துக் கொட்டிக் கொண்டிருப்பவர்களிற்கு என்னிடம் இடமில்லை: மனோ கணேசன்!

Pagetamil
புதிய தமிழக அரசை பார்த்து, “இனப்படுகொலை” என கரித்துக்கொட்டி, இனிமேலும், எல்லோரையும் பகையாளி ஆக்கி ஓலமிட நான் தயார் இல்லை. அப்படி ஓலமிடுபவர்களுக்கு என்னிடம் இடமுமில்லை என தெரிவித்துள்ளார் மனோ கணேசன். தனது பேஸ்புக்...
இலங்கை

இலங்கையின் பன்மைத்தன்மையை ஏற்றுக்கொள்ளாமல் நாட்டை கட்டியெழுப்ப முடியாது!

Pagetamil
இலங்கையின் பன்மொழி, பல்லின, பன்மத, பன்மைத்தன்மையை புரிந்துக்கொண்டு இலங்கையை ஒரு பன்மைத்தன்மை கொண்ட நாடாக ஏற்காமல் இலங்கை தேசத்தை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது. சிங்களம் மட்டும், பெளத்தம் மட்டும் என்ற அடிப்படைகளில், தம்மை இரண்டாம்,...
இலங்கை

ஆட்சிக்கு வர அரசுக்கு ஈஸ்டர் தாக்குதல் உதவியுள்ளது என்ற கோணத்தில் விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும்: மனோ கணேசன்

Pagetamil
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்ற ஈஸ்டர் தாக்குதலை பயன்படுத்தி, இன்றைய அரசாங்கம், எமது அன்றைய அரசாங்கத்தை வீழ்த்தி, ஆட்சியை பிடித்தது. ஆகவே இந்த தாக்குதல், இன்றைய அரசுக்கு அரசியல்ரீதியாக உதவியுள்ளது. ஆகவே உயிர்த்த ஞாயிறு...
error: Alert: Content is protected !!