முல்லைத்தீவில் மனிதப்புதைகுழியா?: தொடர்ந்து மனித எச்சங்கள் மீட்கப்படுகிறது!
UPDATE: மாலை 4 மணி நிலவரப்படி 13 பேருடைய மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளது உடல்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மனித...