Tag: மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை

Browse our exclusive articles!

ஆரையம்பதியில் கொடூர விபத்து: முச்சக்கர வண்டி-மோட்டர்சைக்கிள் மோதியல் இருவர் படுகாயம்

மட்டக்களப்பு மாவட்டம் ஆரையம்பதியில் செல்வாநகர் மத்தி பிரதான வீதியில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டர்சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவரும் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில், மோட்டர்சைக்கிளில் பயணித்த இரு நபர்கள் மற்றும்...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரதி அமைச்சர் விஜயம்

நேற்றைய தினம் (28.12.2024) திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மற்றும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கே. பிரபு, திலீப்,...

மட்டக்களப்பு வைத்தியசாலையில் சத்திரசிகிச்சையின் பின் 16 வயது சிறுமி உயிரிழப்பு: கவனக்குறைவு காரணமா?

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் பின்னர் 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், மட்டக்களப்பு நீதவானின் உத்தரவின் பேரில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வயிற்று வலி காரணமாக மட்டக்களப்பு வைத்தியசாலையில்...

பணிப்பெண்ணுக்கு பிறந்த குழந்தை கொலை: வைத்தியருக்கு விளக்கமறியல்!

வீட்டுப் பணிப்பெண் ஒருவர் பிரசவித்த சிசு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு நகரில் கைது செய்யப்பட்ட வைத்தியர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

மட்டு வைத்தியசாலையில் அரை நாள் ஆகாரமின்றி காத்திருந்த 5 வயது சிறுமிக்கு ஏமாற்றம்: வைத்தியர்களிற்கிடையிலான மோதலால் தள்ளிப் போனதா சத்திரசிகிச்சை?

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சில வைத்தியர்களின் பொறுப்பற்ற நடத்தையினால், சத்திரசிகிச்சைகள் சில தாமதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மேற்கொள்ளப்படவிருந்த சத்திரசிகிச்சைகளும் இவ்வாறு தாமதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. சத்திசிகிச்சைக்கு தயாராக சுமார் 12 மணித்தியாலங்கள் ஆகாரங்கள் உட்கொள்ளாமலிருந்தவர்கள்,...

Popular

‘இதற்கு சட்டத்தில் இடமில்லை’: இரண்டு பொலிசாரையும் பிணையில் விடுவித்த நீதிமன்றம்!

பொலிஸ் திணைக்களத்தின் நற்பெயரைப் பாதுகாப்பதற்கும், ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதற்கும்,...

பாடசாலை வகுப்பறை கட்டடங்களில் அவசர கால வெளியேற்ற பாதை இன்மைக்கு  எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

அனர்த்தங்களின் போது மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு அவசர கால வெளியேற்றம் இன்றி...

எம்.பிக்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலம் நிறைவேற்றம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான...

ரூ.500 இலஞ்சம் வாங்கியவர் கைது!

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பணிபுரியும் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் ஒருவர்...

Subscribe

spot_imgspot_img