மட்டக்களப்பு வைத்தியசாலையில் சத்திரசிகிச்சையின் பின் 16 வயது சிறுமி உயிரிழப்பு: கவனக்குறைவு காரணமா?
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் பின்னர் 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், மட்டக்களப்பு நீதவானின் உத்தரவின் பேரில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வயிற்று வலி காரணமாக மட்டக்களப்பு வைத்தியசாலையில்...