மட்டக்களப்பு மாவட்டம் ஆரையம்பதியில் செல்வாநகர் மத்தி பிரதான வீதியில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டர்சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவரும் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில், மோட்டர்சைக்கிளில் பயணித்த இரு நபர்கள் மற்றும்...
நேற்றைய தினம் (28.12.2024) திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மற்றும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கே. பிரபு, திலீப்,...
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் பின்னர் 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், மட்டக்களப்பு நீதவானின் உத்தரவின் பேரில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வயிற்று வலி காரணமாக மட்டக்களப்பு வைத்தியசாலையில்...
வீட்டுப் பணிப்பெண் ஒருவர் பிரசவித்த சிசு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு நகரில் கைது செய்யப்பட்ட வைத்தியர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில்...
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சில வைத்தியர்களின் பொறுப்பற்ற நடத்தையினால், சத்திரசிகிச்சைகள் சில தாமதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் மேற்கொள்ளப்படவிருந்த சத்திரசிகிச்சைகளும் இவ்வாறு தாமதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. சத்திசிகிச்சைக்கு தயாராக சுமார் 12 மணித்தியாலங்கள் ஆகாரங்கள் உட்கொள்ளாமலிருந்தவர்கள்,...