ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை தமிழ் அரசு கட்சி அனுப்பும் கடிதத்தில் கையெழுத்திடுவதில்லை என அந்த கட்சியின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
நேற்று இரவு சூம் வழியாக கலந்துரையாடலில் ஈடுபட்ட தமிழ்...
ஜேர்மன், சுவிஸ் ஆகிய நாடுகளில் இருந்து சிறிலங்காவுக்கு நாடுகடத்தப்பட்ட தமிழ்அகதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு ஐ.நாவின் அகதிகளுக்கான உயர்ஆணையாளரிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது.
நாடுகடத்தப்பட்ட தமிழ்அகதிகள் சிறிலங்கா விமானநிலையத்தில் வைத்து, சிறிலங்கா இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக...
கடுமையான மனித உரிமைமீறல் குற்றச்சாட்டுக்களிற்குள்ளான இலங்கையர்களை இலக்கு வைத்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும். உலகளாவிய அதிகார வரம்பின் கொள்கையின் கீழ் தேசிய நீதிமன்றங்களில்...
தமிழீழ விடுதலைப் புலிகள் போர்க்குற்றத்தில் ஈடுபட்டார்கள் என கூறி, தீவிர சிங்களவாத நிலைப்பாடுடைய தரப்பினர் ஆவணப்படமொன்றை வெளியிட்டுள்ளனர்.
The Burried Truth என்ற பெயரிலான இந்த ஆவணப்படத்தில் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, சில...