இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துங்கள்: மோடிக்கு கடிதம் எழுதிய பி2பி இயக்கம்!
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கடிதம் மூலமாக கேட்டுக் கொண்டுள்ளது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பொதுமக்கள் பேரெழுச்சி இயக்கம். அந்த...