29.8 C
Jaffna
March 29, 2024

Tag : பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணி

இலங்கை

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துங்கள்: மோடிக்கு கடிதம் எழுதிய பி2பி இயக்கம்!

Pagetamil
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கடிதம் மூலமாக கேட்டுக் கொண்டுள்ளது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பொதுமக்கள் பேரெழுச்சி இயக்கம். அந்த...
இலங்கை

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு பி2பி அமைப்பின் அவசர கடிதம்!

Pagetamil
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகளிற்கும், இலங்கை தொடர்பான பிரேரணையை சமர்ப்பிக்கும் இணை அனுசரணை நாடுகளிற்கும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. இலங்கையை சர்வதேச...
இலங்கை

மேலிடத்து உத்தரவாம்: சிவசக்தி ஆனந்தனிடம் 3வது முறையாக விசாரணை!

Pagetamil
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாகவும் மூன்று பொலிஸ் பிரிவுகளின் பொலிஸார் இன்று (02) விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, வவுனியா ஆகிய பொலிஸ்பிரிவுகளின்...
இலங்கை

சிவாஜிலிங்கத்திடம் பொலிசார் வாக்குமூலம்!

Pagetamil
தமிழ் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் பொலிசார் வாக்குமூலம் பெற்று வருகிறார்கள். வல்வெட்டித்துறையிலுள்ள அவரது அலுவலகத்தில், ஒட்டுசுட்டான் பொலிசார் இன்று காலை முதல் வாக்குமூலம் பெற்று வருகிறார்கள்....
இலங்கை

பி2பியை விட்டுவிட்டு, கதிர்காமத்திற்கு நடந்திருந்தால் புண்ணியமாவது கிடைத்திருக்கும்!

Pagetamil
பொத்துவிலில் இருந்து பொலிகண்டிக்கு சென்றவர்கள், கதிர்காமத்திற்கு கால்நடையாக சென்றிருந்தால், முருகனை தரிசித்த புண்ணியமாவது மிஞ்சியிருக்கும். இப்போது ஒன்றுக்கும் உதவாத நடைபயணத்தை செய்துள்ளார்கள் என கிண்டலடித்துள்ளார் கருணா என அழைக்கப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன். அம்பாறை  மாவட்டம்...
இலங்கை

எம்.ஏ.சுமந்திரனிடமும் வாக்குமூலம்!

Pagetamil
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொழும்பில் உள்ள சுமந்திரனின் அலுவலகத்திற்கு இன்று காலை சென்ற பொலிசார் அங்கு சுமந்திரனிடம் வாக்குமூலத்தை பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்....
கிழக்கு

தமிழ் அரசு கட்சி வாலிபர் முன்னணி தலைவரிடமும் வாக்குமூலம்!

Pagetamil
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவரும், கோரளைப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினருமான கிருஸ்ணபிள்ளை சேயோனிடம், இன்றைய தினம் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவினர் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டு,...
இலங்கை

தடை எனக்கு தரப்படவில்லை!

Pagetamil
நீதிமன்ற கட்டளையை மீறி பொத்துவில் பொலிகண்டி பேரணியில் கலந்து கொண்டமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கத்திடம் மாங்குளம் பொலிசார் நேற்றயதினம் விசாரணை மேற்கொண்டனர். முன்னதாக மாங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அவருக்கு பொலிசாரால் அழைப்பு விடுக்கப்பட்ட...
இலங்கை

மணிவண்ணனிடமும் வாக்குமூலம்: சிங்கள மொழி பிரதியில் கையொப்பமிட மறுத்தார்!

Pagetamil
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பில் யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணனிடம் பொலிசார் தற்போது வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றனர். யாழ் மாநகரசபையிலுள்ள மணிவண்ணனின் அலுவலகத்தில் பருத்தித்துறை, மன்னார் பொலிசார்...
இலங்கை

செல்வம் அடைக்கலநாதனிடம் பொலிசார் வாக்குமூலம் பெற்றனர்!

Pagetamil
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தினால் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வைத்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை...