பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில், கலந்து கொண்டோருக்கு எதிரான வழக்கினை விசாரிக்க, கல்முனை நீதவான் நீதிமன்றுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம், இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இலங்கை தமிழரசு கட்சி வாலிபர் அணி துணைச்செயலாளர் அ.நிதான்சன்...
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியில் கடந்த பெப்ரவரி 3, மர திகதி நீதிமன்ற தடைஉத்தரவை மீறியதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனுக்கு எதிராக கல்முனை பொலிசார் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த...
இராயப்பு யோசெப் ஆண்டகை தமிழ் தேசியத்திற்கு ஆற்றிய சேவைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக இன்று முதல் இறுதி வணக்க நிகழ்வு வரை வடக்கு கிழக்கு இணைந்த தமிழர்தேசம் எங்கும் துக்க தினங்களாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை...
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணி தொடர்பாக பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக மேலதிக நடவடிக்கை எடுக்கக்கூடாதென தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, பருத்தித்துறை நீதிமன்றில் இன்று (22) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்காளிகள் சார்பில் பிரதி...
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் பொத்துவில் மற்றும் திருக்கோவில் பொலிஸாரால் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் நேற்று புதன்கிழமை...