தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டுமென க.அருந்தவபாலன் விதித்த நிபந்தனையை ஏற்க முடியாதென, அந்த கட்சியின் பொதுச்செயலாளர் க.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் நேற்று (3) அருந்தவபாலனுக்கு மின்னஞ்சல் மூலம்,...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டுள்ளார்.
இன்று அல்லது நாளை புதிய செயலாளர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பதவிநீக்க கடிதம் நேற்று இரவு...
ஒற்றுமையை விரும்பும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதை போல, தமிழ் கட்சிகள் ஓரணியில் திரளும் என எதிர்பார்த்திருந்த தருணத்தில், கூட்டணியை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் பதவி வேண்டும் என ஒற்றைக்காலில் நின்று,...
அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் தலைவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போது பொதுக் குழு உறுப்பினர்கள்...